16 செப்டம்பர் 2015

வேதை அகமுடையார் சங்க விழாவில்!

கூட்ட நெரிசல் நிறைந்த விழா சூழலிலும், அரை மணி நேரம் சமூகம் சார்ந்த வரலாற்று தகவல்களை பரிமாறி அண்ணன் பி.வி.ஆர் அவர்களோடு பேசிய இன்றைய நிகழ்வு மகிழ்வானது.

எளிமையான தலைமைத்துவம், அறிவார்ந்த கம்பீரம்! என்ற அடையாளம் கொண்ட வேதையின் மாவீரர் பி.வி.ஆர் அவர்களோடான சிறிய சந்திப்பும், பூர்வகுடி கருப்பம்புலத்து காரனாய் பெருமிதம் கொண்ட தருணங்களில் ஒன்றாய் அமைந்து போனது. இதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்து உறவினர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக