பள்ளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 செப்டம்பர் 2017

அகமுடையார் குல வாணாதிராயர்!


பெயருக்கு பின்னால் வலுக்கட்டாயமாக 'பாண்டியன்' என்பதை சேர்த்து கொண்டும், 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' யென்ற சுயசாதி வரலாற்று நூலை எழுதிக்கொண்டும், தாங்களே பாண்டியர் என நிறுவ முயற்சிக்கும் பள்ளர் சாதி வரலாற்று(?) ஆர்வலர்கள், பாண்டியர்களை வீழ்த்திய 'வாணாதிராயர்'களையும் தாங்கள் தான் என சொல்லும் புனைவுகளையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பதா? வருத்தப்படுவதா? என்றே சில சமயம் குழப்பம் வருகிறது. இந்த வரலாற்று போதை எந்தளவுக்கு தலையேறி இருந்தால், சம்பந்தமே இல்லாதவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து உளறிக்கொண்டிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
பாண்டியர் யார்? என்ற பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வராத போது, அகமுடையார்களான வாணாதிராயர்களையும் பள்ளர் சாதி வரட்டு வரலாற்று(?) ஆர்வலர்கள் உரிமை கோருவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் "ஹிரோவும் நான் தான்; வில்லனும் நான் தான்" என்பது போல அனைவரது வரலாற்றையும் தன்னோட வரலாறென சொல்வதற்கெல்லாம் கூசவில்லையா?

26 ஜனவரி 2016

தமிழ் தேசியவாதிகள் பின்னுள்ள சில குழப்பங்கள்!

நான் தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ளவன். நான் தமிழனென அடையாளப்பட, என் சாதியான அகமுடையார் என்பது தான் முதன்மையாகிறது; ஆனாலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் ஓ.பி.சி. என்ற பிரிவாலும் ஹிந்திய அரசியலால் அடையாளப்படுகிறேன். ஆனால், நான் ஒருபோதும் தமிழல்லாத மற்ற மொழி பேசும் ஓ.பி.சி.யினருக்கு ஆதரவாக பொங்குவதில்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே ஹிந்திய அரசியலால் எஸ்.சி/எஸ்.டி என அடையாளப்படும் தமிழ் சாதிகளான பள்ளர்களும் - பறையர்களும் பல இடங்களில் தமிழ் தேசியத்தை விட்டு விலகி தடம் மாறுவதாக உணர்கிறேன்.

தமிழ் தேசியம் என மூச்சு தம் கட்டி பேசுன பெரும்பாலான ஆட்கள், தெலுங்கு மாணவனின் தற்கொலைக்காக பக்கம் பக்கமாக பல நாட்கள் இங்கே கண்ணீர் வடித்தார்கள். காரணம் "குறிப்பட்ட ஒரு சாதியை சார்ந்தவர் என்பதால் தான், அந்த தெலுங்கு மாணவனுக்காக தமிழ் தேசிய வாதிகளான இவர்கள் பொங்குகிறார்கள்" என மாற்று கருத்துடையோர் அனைவரும் சொன்னார்கள்; அது உண்மையெனவே இப்போது தோன்றுகிறது. ஏனெனில், விழுப்புரத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல் அனைத்து துவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் போது தான் தோன்றுகிறது; இங்குள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு, தன் சுயசாதிப்பற்றுக்காக தமிழ் சாதிகளின் ஒற்றுமையை கடந்தும் ஹிந்திய தேசிய அடையாளத்துடனும் தான் பயணிக்க விரும்புகிறார்கள் என...
தங்களை தலித் என சொல்லக்கூடாது என சொல்லிக்கொண்டே தமிழ் தேசியம் பேசும் தமிழ்சாதியினரின் கொள்கை என்பது ஹிந்திய எஸ்சி/எஸ்டி பாசத்தால் குழம்பி போவதாக உணர்கிறேன். ஒரே சமயத்தில் ஹிந்திய தேசியத்திலும் + தமிழ்தேசியத்திலும் பயணித்து மற்ற தமிழ் சாதிகளை குழப்பாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜூன் 2015

தமிழக அரசின் போலி என்கவுண்டர்!

நெல்லையில் ரவுடி கிட்டப்பா என்கவுன்டரில் கொலை!ன்னு ப்ளாஷ் போடுறாய்ங்க. ரவுடின்னு எதை வைத்து முடிவு பண்றாங்கன்னு தெரியல. காவல் நிலையத்தில் இருக்கும் குற்றவாளிகளில் பாதி பேர் தான் குற்றவாளிகள். மிச்சமிருப்பவர்கள் அரசியல் பலமிக்க பதவியில் இருப்பவர்கள். போலிஸ்காரனுக்கு என்கவுன்டர் பண்ணனும் முடிவு பண்ணிட்டா அவன் ரவுடி ஆகுறது இயல்பான ஒன்று தான். ஆனால், நெல்லை உட்பட தென் தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நூற்றுகணக்காக நடந்தேறிய (பள்ளர் - மறவர்) சாதிய கொலைகளை கட்டுப்படுத்த வக்கில்லாமல் மறவர் சாதியை சேர்ந்த ஒருவரை ரவுடி என்ற முகமூடியோடு கொலை செய்து அப்பகுதி மக்களிடம் உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த என்கவுன்டர் பட்டியலில் இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு ரவுடியும் என்கவுன்டர் செய்யப்படலாம். அதுல உன்னிப்பாக பார்த்தீங்கன்னா, அந்த ரவுடி பள்ளர் சாதியை சேர்ந்தவராக இருப்பார். இதுதான் இத்தனை வருட திராவிட அரசின் சாதனை!

- இரா.ச.இமலாதித்தன்

31 டிசம்பர் 2012

பொய் பரப்புரைகள் - 1

 மறுப்புகளம் என்ற வலைப்பக்கத்தில் கடுங்கோன்பாண்டியன் எழுதிய  கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க இந்த “பொய் பரப்புரைகள்” பகுதி.




/பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு./

உங்களுக்கு நீங்களே, பொய்யாக திரித்து, அடுத்தவன் வரலாறை உங்களோடது என்று எழுதுவதற்கு பெயர், வரலாறா? ;)

/கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே!/

செம காமெடிங்க உங்களோட...
வடக்கிலிருந்தா? எந்த ஊரு, எந்த மாநிலம்/ எந்த இடம்ன்னு தெரியுமா? தெரிந்தால் அதற்கும் ஆதாரத்தை தரலாமே.

வடக்கிலிருந்து வந்தால், அவர்களது மீதமுள்ள கூட்டம் அங்கே இருக்கனுமே... அப்படி பார்த்தால், வடக்கில் தான் தலித் அதிகமா இருக்காங்க. ஒருவேளை பள்ளர், பறையர் எல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் தானா? சக்கிலியர் என்ற சாதியினர் வடக்கிலிருந்து வந்ததுபோல பள்ளரும் வந்திருக்கணும் அப்படித்தானே?

/தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது./

அதை உறுதி படுத்தினது உங்களை மாதிரியான பொய் வரலாறை எழுதும் கூட்டம் தானே?

/அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்?/

அந்த கூட்டத்தை இல்லை, எந்த கூட்டத்தையுமே ஒடுக்கலையே நீங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமாக பள்ள பகுதிகளில் குடிசை கட்டி வாழ்ந்துட்டு, ஒடுக்குனீங்களா? காமெடிக்கு அளவே இல்லையா? ;)

19 டிசம்பர் 2012

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;

மாலை - மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!

 
# தேவர்தளத்திற்காக எழத்ப்பட்டட்டுர,
 சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1907