கி.ரா. நாயக்கர்.
முன்னவர் இறப்பின் பொழுது, பல தரப்பட்ட விமர்சனங்கள். பின்னவர் இறப்பிற்கு, அரசு மரியாதையோடு அடக்கம் செய்து அவருக்காக சிலை வைக்கவும் ஆணை.
இதற்கு பெயர் தான் #belongstodravidianstock
தொ.பரமசிவனுக்கும், கி.ராஜநாராயணனுக்கும் தனிப்பட்ட வர்க்க/இன/சாதிய பேதமோ, யார் பெரிதென்ற ஈகோவோ இருந்திருக்குமாயென தெரியாது. இருவரும் தங்களை தங்களோடு ஒப்பிட்டு கொண்டார்களா எனவும் தெரியாது. ஆனால், திராவிடம் என பேசும் புலித்தோல் போர்த்திய பன்றிகள் மிகப்பெரும் திட்டமிடலோடு தான் ஒவ்வொரு விசயத்தை அணுகுகின்றனர். கி.ரா.வை எந்த இடத்தில் வைக்க வேண்டும், தொ.ப.வை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தெளிவான திட்டமிடல் அவர்களிடம் இருக்கின்றது. கி.ரா.வா? தொ.ப.வா? எனில் இவர்களில் யாரை பெரும்பிம்பமாக காட்ட வேண்டுமென்ற தெளிவு, திராவிடம் பேசும் தமிழரல்லாத ஆட்களிடம் இருக்கின்றது. இதை தமிழர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
- இரா.ச. இமலாதித்தன்