சிங்கள இனவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கள இனவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஏப்ரல் 2014

இழப்பொன்றும் புதிதல்ல!


சிங்களவனுக்கு தமிழின அழிப்பை செய்ய ஏதாவது ஒரு காரணம் வேண்டும். அதனால் தான் திட்டமிட்டே விடுதலை புலிகளின் புதிய தலைவர் உள்பட மூன்று பேரை கொன்றோம். இவர்கள் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியமைக்க வந்தவர்களென புரளியை கிளப்பி விட்டு, அப்பாவி தமிழ் இளைஞர்களை மீண்டும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று கோபி, தேவியன், அப்பன் உள்ளிட்ட மூவரை சுட்டு கொன்று அவர்களை தீவிரவாதிகளென பொய்யான பரப்புரையையும் மேற்கொண்டுள்ளது சிங்கள அரசு.

இழப்பொன்றும் புதிதல்ல...
  





தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்