நீங்க இராமர்கோவிலை கட்டுங்க; கட்டாமல் விடுங்க. தமிழ்நாட்டிலுள்ள எத்தனையோ பிரசித்தி பெற்ற கோவில்களில் எக்கசக்கமான சிவாலயங்கள் இன்றளவும் புதுப்பிக்கப்படாமல் இடிபாடோடு பாதி உடைந்தும், மீதி சிதிலமடைந்தும், கோவிலில் கையேந்த்தும் பிச்சைக்காரர்கள் போல பரிதாபமாக காட்சி தருகின்றது! அதை சரி செய்யுங்கய்யா மொதல்ல... அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வக்கில்லாமல் மதம் சார்ந்த அரசியல் செய்வது இழிவானது. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
- இரா.ச.இமலாதித்தன்