தலித்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலித்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 டிசம்பர் 2014

ஆரியம் - திராவிடம் - தலித்தியம்!

கேள்வி:

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?

பதில்:


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும். தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது. ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான். ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது; தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது. ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு, ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்!

- இரா.ச.இமலாதித்தன்

08 ஜனவரி 2014

இரு அறிக்கை; ஒரே நோக்கம்!

தமிழ் நாடு ஆம்ஆத்மி கட்சியில் தலித்களுக்கு முன்னுரிமை!

- அரவிந்த் கேஜ்ரிவால்

அப்போ, கருணாநிதியின் அடுத்தக்கட்ட நகர்வு, திருமாவளவனை கழட்டிவிட்டு, கெஜ்ரிவாலோடு கூட்டணி வைக்கவும் வாய்ப்பிருக்கு. நூறில் 20% க்கும் குறைவான வாக்கு வங்கிகளை உடைய தலித்களையே எல்லாரும் குறி வைக்கிறாய்ங்களே... மீதமுள்ள 80% வாக்கு வங்கியை பற்றி யோசிக்கவே மாட்டாய்ங்களா? ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...

______________________________________________________________




ஒரு இளவரசன் போனால் ஆயிரம் இளவரசன் உருவாவார்கள்!

- திருமாவளவன்

பொண்ணை பெத்தவங்களோட வலியும் வேதனையும், திருமாவளவன் போன்ற 'காதல்' யென்ற பெயரில் 'காமத்தை' ஊக்குவிக்கும் நபர்களுக்கு எப்படி தெரியப்போகிறது?

09 டிசம்பர் 2013

சாதிய ஊடகமும் எதிவிர்வினையும்!

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த கொலைகார கும்பலில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக, அரசாங்கம் சார்பில் அவசரகதியில் ஐந்து லட்சங்கள் கொடுப்பதன் உள்நோக்கம் என்ன? அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே? தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும்? குடிமக்களின் வரிப்பணமான அரசாங்க பணத்தை எடுத்து, இந்தமாதிரியான எதிர்வினைக்காக பல லட்சங்கள் செலவழிக்க காத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஐந்து லட்சங்கள் கொடுத்து உயிர் பறிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாயைத்தான் அடைக்கலாம். ஆனால், அந்த உயிரிழப்பு காரணம் எதுவென்பதை ஆராய்ந்தால்...

ஏன் அந்த உயிர் பறிக்கப்பட்டது?
எதனால் இந்த எதிர்வினை?
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது?
144 தடையால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?
அரசியல் எதிரிகளை ஒடுக்க மட்டும்தான் காவல்துறை இருக்கிறதா?

இப்படி பல கேள்விகள் எழும்.

#எதிர்வினை

 ---------------------------------------------------------------------------------------------------

அஞ்சு லட்சம் பத்தாது. அஞ்சு கோடி கொடுங்க!ன்னு உண்மை அறியும் குழுன்னு ஒரு சாதிவெறி கும்பல் கூப்பாடு போடும்ன்னு எதிர்பார்க்கிறேன்.

ஏய் யாரங்கே, மதுரைக்கு ஒரு 144 பார்சல்!

#எதிர்வினை


 
---------------------------------------------------------------------------------------------------

இன்று பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு
- செய்தி

போன வருடம் பெட்ரோல் குண்டு வீசினப்போ, உங்க சட்டம் எவன் கூட ஓடி போனுச்சு?

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஏழுக்கு ஒன்று ஈடாக முடியாது.

சற்று ஆறுதலோடும் - நிறைய நம்பிக்கையோடும் காத்திருப்பேன்...

#எதிர்வினை
 
---------------------------------------------------------------------------------------------------

சிறையில் இல்லாத நாட்கள் தவிர மற்ற வருடங்களில் நடைப்பெற்ற அனைத்து தேவர்ஜெயந்தியை தரிசிக்க பசும்பொன் வருவேன்னு வாய்கிழிய அடிக்கடி பேசும் திரு வைகோவிற்கு, 2012ல் தேவர்ஜெயந்தியின் போது பெட்ரோல் குண்டுவீசியும், கல்லால் அடித்தும், ஒளிந்திருந்து தாக்கி பசும்பொன்னுக்கு சென்ற அப்பாவி இளைஞர்களை கொன்ற தலித் பயங்காரவாதிகளை கண்டித்து வாய் உள்பட எந்தவொரு துவாரத்தையும் திறக்காத நீங்கள், இப்போது மட்டும் திறப்பதன் உள்நோக்கம் என்ன? ஒருநாள் கலிங்கப்பட்டிக்கும் இதே பாதிப்பு அவர்களால் வரலாம். அப்போது துணை நிற்க நாங்கள் மட்டும்தான் இருப்போம். ஏனெனில், பசும்பொன் தேவரை வணங்கும் அனைவருக்கும் நாங்கள் அரணாய் இருப்போம். துரோகம் செய்ய வைகோ அல்ல நாங்கள்!

--------------------------------------------------------------------------------------------------- 
நாமயெல்லாம் ஒன்றே!ன்னு சொல்லிக்கிட்டே, கூட இருக்கிறவனை அழிக்க பணத்தையும் - நேரத்தையும் செலவழித்து உள்ளடி வேலைகள் செய்யும் துரோகிகள், ஊடகத்துறையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம்.

ஏனென்றால் யாரை வீழ்த்தவும் ஊடக பலம் தேவை.


--------------------------------------------------------------------------------------------------- 
பரம எதிரிகளான தலித்தியமும் - பார்பனீயமும் ஊடகத்துறையில் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

களம் காண வலுவான ஓர் ஊடகம் நமக்கில்லை
 
 


- இரா.ச.இமலாதித்தன்