தமிழன் எப்போதுமே, தமக்கு ஆதரவானவர்களையோ, பிடித்தவர்களையோ, அறிவாளிகளையோ, சாதனையாளர்களையோ இதுபோல யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் கொடுக்காமல், அவர்களை பற்றி வாயை கூட திறக்காமல், இறந்த பின்னால் வானளவு புகழ்வான் என்பதற்கு இன்றைக்கு மீண்டும் ஓர் உதாரணம்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையென்ற போற்றுதலுக்குமுரிய லீ குவான் யூ இன்று மரணத்தை தழுவினார் என்பது தான்.
சிஙகப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிஙகப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
23 மார்ச் 2015
தமிழனின் அனுதாபம்!
தமிழன் எப்போதுமே, தமக்கு ஆதரவானவர்களையோ, பிடித்தவர்களையோ, அறிவாளிகளையோ, சாதனையாளர்களையோ இதுபோல யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் கொடுக்காமல், அவர்களை பற்றி வாயை கூட திறக்காமல், இறந்த பின்னால் வானளவு புகழ்வான் என்பதற்கு இன்றைக்கு மீண்டும் ஓர் உதாரணம்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையென்ற போற்றுதலுக்குமுரிய லீ குவான் யூ இன்று மரணத்தை தழுவினார் என்பது தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)