20 செப்டம்பர் 2017

அகமுடையார் குல வாணாதிராயர்!


பெயருக்கு பின்னால் வலுக்கட்டாயமாக 'பாண்டியன்' என்பதை சேர்த்து கொண்டும், 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' யென்ற சுயசாதி வரலாற்று நூலை எழுதிக்கொண்டும், தாங்களே பாண்டியர் என நிறுவ முயற்சிக்கும் பள்ளர் சாதி வரலாற்று(?) ஆர்வலர்கள், பாண்டியர்களை வீழ்த்திய 'வாணாதிராயர்'களையும் தாங்கள் தான் என சொல்லும் புனைவுகளையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பதா? வருத்தப்படுவதா? என்றே சில சமயம் குழப்பம் வருகிறது. இந்த வரலாற்று போதை எந்தளவுக்கு தலையேறி இருந்தால், சம்பந்தமே இல்லாதவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து உளறிக்கொண்டிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
பாண்டியர் யார்? என்ற பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வராத போது, அகமுடையார்களான வாணாதிராயர்களையும் பள்ளர் சாதி வரட்டு வரலாற்று(?) ஆர்வலர்கள் உரிமை கோருவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் "ஹிரோவும் நான் தான்; வில்லனும் நான் தான்" என்பது போல அனைவரது வரலாற்றையும் தன்னோட வரலாறென சொல்வதற்கெல்லாம் கூசவில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக