09 செப்டம்பர் 2017

அமீர் - அகமுடையாரே!



இன்று இசுலாம் மதத்தை தழுவி இருந்தாலும் அமீர் ஆதியிலிருந்தே அகம் கொண்ட தமிழனே; அதனால் தான் தமிழ், தமிழர், பிரபாகரன் என தமிழியம் பக்கம் நிற்கிறார். இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்ற ஆதித்தமிழர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு, இயக்கிய படமெங்கிலும் நீலத்தையும், அம்பேத்காரையும், தலித்தியத்தையும் மட்டுமே தூக்கி பிடித்து அந்நியமாகவே தெரிகிறார் ரஞ்சித்.

மராட்டியரான ரஜினியை வைத்து எங்களின் கதையை திருடி, அதையே திரித்து கபாலி போன்ற ஒரு படத்தை எடுத்ததால் மட்டுமே போராளி என்று தனக்குத்தானே நினைத்து கொண்டால், அந்த போர்க்குணத்தின் நிஜங்களெல்லாம் எப்படியான எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் தலித்திய ரஞ்சித் புரிந்து கொள்ள வேண்டும். ஊரு உலகமே அனிதாவிற்கு ஆதரவாக போரடுவது அந்த தங்கையின் சாதிக்காகவா? என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுமேடையில் எதை பேச வேண்டுமென்ற அறிவு கூட இல்லாமல் மைக்கை பிடிங்கி பேசுவதால் பெரிய புடுங்கியெல்லாம் ஆகிவிட முடியாதென்ற எதார்த்தத்தையும் ரஞ்சித் போன்ற தலித் போராளிகள் உணர்வது நலம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக