மலேசியத்தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய "ஆளப்பிறந்த மருது மைந்தன்" நூலிலுள்ள கடைசி அத்தியாத்தில் சொல்லப்பட்ட செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
- இரா.ச. இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக