அரைகுறையான பகுத்தறிவு என்ற பெயராலோ, இடையில் வந்த மதத்தின் பெயராலோ இம்மாதிரியான சிறப்புமிக்க நாளை கொண்டாடமல் இருக்காமல் இருப்பது தான் மூடநம்பிக்கை. 'தூய்மை'யை போலியான விளம்பரத்திற்காக செயல்படுத்தாமல், அறிவுப்பூர்மாக அன்றைக்கே ஆண்டுக்கொரு ஒரு நாளை ஒதுக்கி நமக்குள் கட்டாயமாக திணித்தவர்களுக்கு நன்றி!
உறவுகளுக்கு, ஆயுதபூஜை வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக