10 செப்டம்பர் 2015

அகம்படி குல ஷத்ரியர்கள்!

யார் சர்டிஃபிகேட் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அகம்படியர் போர்குடியினரே. இந்த பார்பன ஷத்ரிய வைசிய சூத்திர வர்ணாசிரம போதையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. போலி வரலாற்று பெருமைகளும் எங்களுக்கு தேவையில்லை. வேட்டவலம் ஜமீன்தாரர்கள் சொல்லட்டும், நாங்க அகம்படி குடி அல்ல யென்று. மற்றபடி சிவகரி ஜமீன் கதை போல காதை சுற்றி மூக்கை தொட வேண்டாம். உடையார்களுக்கும், அகமுடையார்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புண்டு. குறிப்பாக மலையமான் உடையார்களோடு. அதற்கு உண்மையான சான்றும் அதிகமுண்டு. வானாதிராய மதுரையே, மானாமதுரை ஆனது. மானாமதுரையின் பூர்வகுடிகள், அம்மண்ணை அரசாண்ட சேரர் வழிவந்த அகம்படியர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக