13 செப்டம்பர் 2015

கேவலமான சாதி சார்பு அரசியல்!

தெரிந்தே தப்புகளை செய்யும் தன் சுயசாதிக்காரனை தட்டிக்கேட்க வக்கில்லாதவனுக்கு மீசை மயிர் எதுக்கு? அது பி.ஆர்.பி.யோ? வைகுண்டராஜனோ? தன் சாதியில் பிறந்தவிட்டதால், தெய்வமாக வணங்கும் இயற்கை அன்னையின் உறுப்புகளை கதற கதற கற்பழித்து அறுத்தொழிக்கும் பாவமெல்லாம் புனிதமாகி விடுமா என்ன? வைகுண்டராஜனுக்கு நியூஸ் 7 தொலைக்காட்சி போன்ற ஓர் வலுவான ஊடகமாவது இருக்கு. ஆனால் பி.ஆர்.பி.க்கு அப்பாவி உயிர்களை நரபலி கொடுத்த சுடுகாடு தான் இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக