மு.க.ஸ்டாலினுக்கென்று இதுநாள் வரை இருந்து வந்த மாபெரும் அரசியல்
தலைமைத்துவத்தை, கடந்த சிலநாட்களாக வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என
ஒப்பிட்டு கலாய்ப்பதை பார்க்கையில் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. அவர்
சொந்த செலவிலேயே சூனியம் வைத்து கொண்டது போல ஓர் உணர்வு. எல்லாரும்
தீணியாக்கப்படும் சோசியல் மீடியாவை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்பதை
அடுத்த தலைமுறை அரசியல் தலைமைகள் இனியாவது புரிந்து செயல்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக