ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
"நந்தி" மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!
(விநாயகர் காப்பு, திருமந்திரம்)
(எங்க நாகப்பட்டினத்தில், 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்)
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக