ஈ.வெ.ரா., மோடி என இரு துருவங்களும் ஒரே தேதியில் பிறப்பெடுத்த விநோதம்
போன்றே பல அரசியல் பங்களிப்பார்கள் அடியேன் பிறந்த இந்த செப்டம்பரில் தான்
பிறந்திருக்கிறார்கள் என்பது கூட ஒருவகையில் மகிழ்ச்சியே! விமர்சனம்
செய்தாவது இவர்களையெல்லாம் காலம் கடந்து நினைவில் வைத்திருக்க போகிறது இந்த
மானுட சமூகம். மறக்கமுடியுமா செப்டம்பரை?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக