நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு
செய்யப்பட்டதற்காக, சென்னை, திருவண்ணாமலை-ஆரணி, திருப்பத்தூர், சிவகங்கை,
தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை விளாங்குடி, இராமநாதபுரம், சிவகாசி,
விருதுநகரென தமிழகமெங்கும் கண்டன போஸ்டர்களும், தன்னெழுச்சியாக நடைப்பெற்ற
களப்போரட்டங்களும், அமைப்பு வேறுபாடின்றி பல்வேறு வகையில் எதிர்ப்புகளை
பதிவு செய்து களத்தில் நின்ற அகமுடையார் அரண், வீரகுல அமரன் இயக்கம், அகில
இந்திய அகமுடையார் மஹா சபை, தமிழக தலைமை அகமுடையார் சங்கம், அகமுடையார்
மக்கள் மகாசபை, அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் சங்கங்கள் என அனைத்து
அகமுடையார் இயக்கங்களுக்கும், புதிய நீதிக்கட்சிக்கும், முகநூலில்
உடனுக்குடன் கள நிலவரங்களை பகிர்ந்து மிகப்பெரிய போராட்ட களத்தை
ஏற்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக