09 செப்டம்பர் 2015

குடமுழுக்கு’கள்!

டெல்டா பகுதியில், திருமுருகன் வீற்றிருக்கும் கும்பகோணம் - சுவாமிமலை கோவில், பொங்குசனீஸ்வரர் வீற்றிருக்கும் திருத்துறைப்பூண்டி- திருக்கொள்ளிக்காடு கோவில் உள்ளிட்ட மிக அற்புதமான அருள்நிறைந்த பெரும்பாலான கோவில்களுக்கு இன்று குடமுழுக்கு. அதிலும் குறிப்பாக, 1780 முதல் 1801 வரை சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தெரியுமளவுக்கு காளையார்கோவிலில் கோபுரம் அமைத்த சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்திலும் இன்று குடமுழுக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக