05 செப்டம்பர் 2015

இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்!

சம்பளம் மட்டும் குறிக்கோள் இன்றி, சேவை மனப்பான்மையோடு, மாணவர்களை யெல்லாம் தன் குழந்தையெனவே பாவித்து, ஏட்டுக்கல்வியை மட்டுமில்லாமல் உலகறிவையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் நேர்மையாளர்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக