09 நவம்பர் 2015

மழைக்காலங்களில்...

ஏரி - குளம் - குட்டைகளையெல்லாம் ஆக்கிரமித்ததன் எதிர்வினையாக தான், வீட்டிற்குள்ளும் மழை தண்ணீர் வந்து போகிறது. குறைந்த பட்சம், ரியல் எஸ்டேட்கள் மூலமாக புதுப்புது நகர்களை உருவாக்கும் போதாவது நீர்தேக்கத்திற்காக இடம் ஒதுக்கினால் தான் ஓரளவுக்கு மழைக்காலங்களை சமாளிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக