20 நவம்பர் 2015

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம்!




இதைத்தான் எதிர்பார்க்கிறோம் ஒவ்வொரு முறையும். முன்னாள் முதல்வராக, நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் பொது இடங்களில் தலைமையின் காலைத்தேடி முதுகு குனிந்தே பார்த்த நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். தரையில் அமர்ந்திருந்தாலும் கம்பீரமாய், முதுகெலும்போடு, தமிழனாய் நிமிர்ந்த இந்த ஒரு படம் போதும்.

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம் என்ற நம்பிக்கை விதையை, சாமானியன் மத்தியிலும் ஆழமாய் விதைத்த, மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கையிலும் தேநீர் கோப்பை, கடலூர் வெள்ள நிவாரண பணிகளின் போது!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக