11 நவம்பர் 2015

முருகபெருமானின் பக்தரான முத்துசுவாமி தீட்சிதர்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், சோழநாடான டெல்டாவின் திருவாரூரில் அவதரித்து, எட்டையபுரத்தில் ஐப்பசி அமாவசை நாளில் இசையாலேயே இறைவனோடு ஐக்கியமான நாள் இன்று! திருமுருகனின் அருளால் திருத்தணியில் இந்திய (கர்நாடக+ஹிந்துஸ்தானி) இசைகளுக்கான விதைகளை அழியா கீர்த்தனைகளாக தந்த மகானின் ஜீவன் திருமுருகனிடம் சராணாகதி அடைந்த நாள் இன்று!

திருமுருகா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக