16 நவம்பர் 2015

வாழ்த்துகள் அகமுடையாரே!






சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பட்டறைபாக்கத்தில், தனியொருவனாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தன் பணி சுமைகளுக்கிடையே தன் சொந்த செலவில் சாப்பாட்டு பொட்டலங்களை தயார் செய்து, நேரடியாக களத்திற்கும் சென்று அன்னதானம் செய்யும் அன்பு சகோதரர். மருது பரணி அகமுடையார் அவர்களின் செயல்களால் பெருமை கொள்கிறோம்.

பெயருக்கு பின்னால் சாதியை போட்டு கொள்வது பெருமையுமல்ல, அவமானமும் அல்ல. ஆனால், நம் செயல்களால் அந்த சாதி பெயருக்கு புகழையும் மரியாதையும் தேடித்தருவதில் தான், உண்மையான பெருமையே அடங்கி இருக்கிறது. வாழ்த்துகள் அகமுடையாரே!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக