04 நவம்பர் 2015

துரோகிக்கான செருப்படி!

விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தோல்வியிலும், ஈழத்தமிழர்களின் ஒவ்வோர் இழப்பிலும், 'இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்' என்ற பெயரை கேட்கும்போதெல்லாம் ஆத்திரமடைந்திருக்கிறேன். அதை இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் தலைநகரில் வீரமிகு. புதுக்கோட்டை பிரபாகரனின் செருப்படி ஓரளவுக்கு தீர்த்து வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக