17 நவம்பர் 2015

திருத்துறைப்பூண்டி அகமுடையார்களால் ஒருங்கிணைக்கும் கந்த சஷ்டி பெருவிழா!




டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டி நகர அகமுடையார்களால் ஒருங்கிணைக்கப்படும் எம்பெருமான் திருமுருகனின், 'கந்த சஷ்டி பெருவிழா' அழைப்பிதழ்! அருகிலுள்ள ஆன்மீக சொந்தங்கள் கலந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் கந்த சஷ்டி பெருவிழா வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக