18 நவம்பர் 2015

வ.உ.சி.யும் சாதி தலைவரானார்!

வரலாற்றில் தன் நாட்டுக்காக தனிக்கப்பலையே வாங்கி, கப்பலோட்டிய சுதேசித்தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் இன்று! ஆனால், அவரையும் சாதி தலைவராக்கி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளெல்லாம் வ.உ.சி.பிள்ளையின் நேரடி வாரிசு தாரர்களின் குடும்பத்தினர், இன்று வறுமையில் வாடுவதை கண்டும் தோள் கொடுக்கவில்லை என்பதும் கூட வருத்தமான வரலாறு தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக