20 நவம்பர் 2015

ஆவணத்தான்கோட்டை பிரபாகரனுக்கு ஜாமீன்!



ஈழ விசயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையை சேர்ந்த, உறவின்முறை சகோதரர் திரு.பிரபாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி! மேலும், இதற்கு பின்புலமாக இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி.

சகோ.பிரபாகரன், பிறப்பாலும், சாதியாலும் அகமுடையாராக இருக்கலாம். ஆனால் அவர் இனத்தாலும், செயலாலும் சுத்த தமிழன் என்பதாலேயே, அவருக்கு பின்னால் அனைத்து தமிழ் அமைப்பினர்களும் துணை நின்றார்கள் என்ற இந்த ஒற்றை நிகழ்வே மறக்க முடியாத சமகால வரலாறு!
இனிவரும் காலங்களில் ஏற்றத்தாழ்வின்றி தமிழர்களாகவே பயணிப்போம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக