01 மார்ச் 2016

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!

'தஞ்சை வரை உள்ள அகமுடையார்கள் மட்டுமே முக்குலத்தோர்; அதற்கு அடுத்துள்ள மாவட்டங்களில் உள்ள அகமுடையார் எல்லாம், முக்குலத்தோர் இல்லை' என அரைகுறை அறிவாளிகள் சிலர் கூறியதாக தெரிகிறது.
அகமுடையார்களை முக்குலத்தோர் என சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த உரிமையை தந்தது? அகமுடையார் என்பது தனி இனக்குழு.

அகமுடையாருக்கான தேவர் பட்டத்தை மற்றவர்கள் வைத்திருப்பதால் மட்டுமே அவர்களெல்லாம் முக்குலத்தோராக ஆகிவிட முடியுமா? உடையார் - பிள்ளை - முதலியார் - சேர்வை என்ற பல பட்டங்கள் அகமுடையாருக்கு உண்டு. அந்த பட்டங்களிலெல்லாம் தனித்தனி சாதியே இருக்கிறது. (உதாரணத்திற்கு, உடையார் - பார்கவ குலம், பிள்ளை - வெள்ளாளர், முதலியார் - செங்குந்தர்). பட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாரிடமும் உறவாட முடியுமா?

தஞ்சைக்கு அடுத்த மாவட்டத்திலுள்ள அகமுடையார் அனைவரும் வேறு என பொய் பரப்புரை செய்யும் அரைவேக்காட்டு ஜென்மங்களுக்கு ஒரு கேள்வி.
அகமுடையார் மட்டுமே வாழும் திருவண்ணாமலையில், அப்பறம் என்ன மண்ணுக்கு மதுரையில் இருந்து வந்து, முக்குலதோர் மாநாடு போட்டீங்க? சேலம் தருமபுரி திருவண்ணாமலை போன்ற தெற்கு வடக்கு கொங்கு டெல்டா என அனைத்து மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கட்சிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க மட்டும் ஏன் அகமுடையார்களின் காலை பிடிக்கிறார்கள்? த்தூ...

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக