25 மார்ச் 2016

அறவழி வந்தோர் அகமுடையார்!



எனக்கு தெரிந்து நான் இதுவரையிலும் நூறுக்கும் மேற்பட்ட பழம்பெரும் சிவன் கோவில்கள் தரிசித்து இருக்கிறேன். தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் நான் பல கோவில்களில் 'சேர்வை' என்ற பட்டத்தோடும், பல பெயர்களோடு பின்னிணைப்பாக 'சேர்வை' பட்டம் போட்டுள்ள பலரது பெயர்களையும் கல்வெட்டில் பார்த்திருக்கிறேன். இது பற்றிய மேலதிக ஆய்வு செய்தால் அகமுடையாரின் ஆன்மீக பணியின் முக்கியத்துவம் புரியவரும்.
அறவழி வந்தோர் அகமுடையார்!

படம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருத்தேவூர் மாடக்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக