30 மார்ச் 2016

மூவேந்தர்களின் எல்லை தெய்வம்!






திருச்சிராப்பள்ளி - உறையூரை தலைநகராக ஆண்ட சோழர்களின் குல தெய்வமும், பண்டைய சேர - சோழ - பாண்டியர்களின் எல்லை காவல் தெய்வமுமாகிய 'செல்லாண்டி அம்மன்' தரிசனத்தோடு இன்றைய நாள் கடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக