02 மார்ச் 2016

அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்கும் முக்குலத்தோர் அமைப்புகள்!


1780 - 1801 வரை மாமன்னர் மருதுபாண்டியர் ஆண்ட சிவகங்கை சமஸ்தானத்தில் அவர்களது பெயரை பதியவே வக்கில்லை. இந்த லட்சணத்தில் திருவண்ணாமலையில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பெயரில் பல்கலைகழகமா?

விரைவிலேயே இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்" உருவாகும் என்று திருவண்ணாமலை அகமுடையார் திருப்புனை மாநாட்டில், திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் சொன்னாரே. அதற்கு போட்டியாகத்தான் இந்த வலியுறுத்தலா?!



ஒரு பக்கம் தெற்கில் உள்ள அகமுடையார்களிடம் தஞ்சாவூருக்கு அந்த பக்கம் உள்ளவங்களெல்லாம் அகமுடையாரே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு, இன்னொரு பக்கம் வடக்கில் உள்ள அகமுடையார்களிடம் நாமெல்லாம் முக்குலத்தோரென ஆர்பாட்டம் பண்றாங்க.
என்னதான் உங்களுக்கு பிரச்சனை?

வடக்கோ - தெற்கோ - கொங்கோ - டெல்டாவோ நாங்கள் அகமுடையார் தான்; அகமுடையார் மட்டும் தான். அகமுடையார், முக்குலத்தோரே இல்லை. தேவர் என்பது சாதியும் இல்லை. அது பட்டம் தான்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக