இந்தியாவின்
இரும்பு மனிதரென வர்ணிக்கப்படும் திரு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த
நாளான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட சொல்லும்
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தெய்வத்திருமனார் - தென்னாட்டு
சிங்கம் - தென்னாட்டு திலகர் - தென்னாட்டு போஸ் என்று பலவாறாக
வர்ணிக்கப்படும் தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த
தேதியான அக்டோபர் 30ம் தேதியை தேசியமயக்கமாட்ட நாளாக அறிவிக்க தயக்கம்
ஏன்? ஒருவேளை பசும்பொன் தேவரவர்கள் தமிழகத்தில் பிறக்காமல், குஜராத்தில்
பிறந்திருந்தால் மோடியின் கடைக்கண் பார்வை பட்டிருக்குமோ என்னவோ?
வாயரசுக்கும் வல்லரசுக்கும் வித்தியாசம் உண்டு.
- இரா.ச.இமலாதித்தன்
வாயரசுக்கும் வல்லரசுக்கும் வித்தியாசம் உண்டு.
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக