31 அக்டோபர் 2014

நாகப்பட்டினத்தில் தேவர்சிலை தேவர் சமுதாயக்கூடம் திறப்புவிழா






எங்க நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்து அருகிலேயே தேவர் சமுதாயக்கூடமும், கூடவே பசும்பொன் தேவர் சிலையும் நேற்றைய (அக்டோபர் 30, 2014) தேவர்ஜெயந்தி அன்று திறந்தாச்சு! சமுதாயக்கூடமும் - தேவர்பெருமகானரின் சிலையும் அமைய முழு முயற்சி எடுத்த திமுக நகர செயலாளர் திரு. போலீஸ் பன்னீர் அண்ணன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பெரியோர்களுக்கும் என் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக