05 ஜனவரி 2016

இல்லுமினாட்டிகள் யார்?

இல்லுமினாட்டி யாரென்று சமீப காலமாக பலரும் கேட்க தொடங்கி இருக்கின்றார்கள்.

உலகெங்கும் ஆதித்தமிழனின் காலடி படாத நாடுகளே இல்லை. அப்படி ஆதிகுடிகளின் பாரம்பரியம் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு வகையில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த கலாச்சாரத்தை அடியோடு இல்லாதொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மேலும், வளர்ச்சியடைந்த மனித நாகரீகத்தை ஒரே புள்ளியில் இணைத்து அவர்களின் பண்பாட்டு கூறுகளை அழித்து அடையாளமற்றவர்களாக மாற்றுவதும் கூட அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

பொதுவாக இல்லுமினாட்டி என்பவர்கள் பெரும்பாலும் யூதர்களென அடையாளப்படுத்த பட்டாலும், அந்த இல்லுமினாட்டிகளின் ஏஜெண்ட்களாக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கும்பல் உருவாகி கொண்டே இருக்கின்றது. அப்படியாக நம் நாட்டில் ஆரிய வருகைக்கு பிறகு தான் இல்லுமினாட்டிகள் பலம் பெற்றனர் என்பதை நாம் தெளிவுபெற முடியும்.

இப்போது கூட ஒன்றை உற்று கவனித்தால் இல்லுமினாட்டிகளின் கூட்டத்தை எளிதாக அடையாளம் காண முடியும். நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் எதிர்க்கும் அனைவருமே இல்லுமினாட்டிகளின் ஏஜெண்ட்களே. இந்த இழிபிறவிகள் ஏன் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, சிந்துசமவெளி நாகரிகத்தின் நீட்சியாக இன்றும் அதே மரபணுவோடு உயிர்ப்போடு இருக்கும் நம் மாடுகளில் கலப்பினத்தை உருவாக்க முடியவில்லை என்ற வெறிதான் முழுமுதற்காரணம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றுவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டானது ஒரு குறிப்பிட்ட சாதியின் விளையாட்டு அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம். எனவே இல்லுமினாட்டிகளுக்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நின்று, நம் பாரம்பரியத்தை காப்போம். சட்டம் தடுக்காத வகையில், ஜல்லிக்கட்டை நாமே நடத்த வழிவகை செய்வோம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக