15 மார்ச் 2015

இமலாதித்தவியல்

001

இந்த உலகத்துல பணமும் பலமும் இருந்தா போதும்; எதையும் சாதிச்சிக்கலாம். பணமிருந்தால் கூலிக்கு பலம் கிடைக்கும். பலமிருந்தால் கூலியே பணம் தான்!

002

இங்க எல்லாருமே புகழுக்கு அடிமை. நீ எவனை ஏமாத்தணும்னு நினைச்சாலும், மொதல்ல உனக்கு புகழ தெரிஞ்சிருக்கணும்!

003

எதை கொடுக்கிறோம்ங்கிறது முக்கியமில்ல. ஆனால் அதை தகுதியானவங்க கிட்ட கொடுக்கணும். அதுல தான் சுவாரஸ்யமே இருக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக