27 பிப்ரவரி 2014

மகா சிவராத்திரி!




நிலம் - நீர் - தீ - காற்று - ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்களுக்கும், கண் - காது - மூக்கு - வாய் - உடல் உள்ளிட்ட இந்த ஐம்பொறிகளுக்கும் உள்ள தொடர்பின் சூசக மந்திரமே, ந - ம - சி - வ - ய யென்ற இந்த ஐந்தெழுத்தும். இந்த ஐந்தெழுத்தின் உச்சக்கட்ட உறவாடல் இன்றைய மகா சிவராத்திரி திருநாளில் நடைபெறுவதால், ஏக இறைவனாக ஜோதி வடிவில் பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் ஆடலவல்லானின் தில்லையம்பல நாட்டியத்தை நடராசன் மேனியில் தரிசிப்போம். அனைவருக்கும் அடியேனின் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக