25 பிப்ரவரி 2014

இமலாதித்தவியல்

புறக்கணிப்புகள் பெரும்பாலும் புரட்சியைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், பெரும்பாலான புறக்கணிப்புகள் சரிவர புரிதல் கொள்ளப்படாததாலேயே மெளனித்து கிடக்கின்றன. மெளனம் எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடையளித்தாலும், அந்த மெளனத்தின் பதிலைத்தான் யாருமிங்கே சரிவர புரிதல் கொள்வதில்லை. ஏனெனில், புதிதாய் உருவாகும் புரட்சியே அதுவரையிலும் மெளனமாகத்தான் கிடக்கின்றன. மெளனிப்பதே ஒருவித கலையாகினாலும், முதலில் மெளனம் கலை; அப்போதுதான் புரட்சி பிறக்கும்; பிறகு புறக்கணிப்புகளும் கலையப்படும்.

- இமலாதித்தவியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக