03 பிப்ரவரி 2014

ஆன்மீகமும் பகுத்தறிவும்!

01.

வாடிய பயிரை காணும்போதெல்லாம் வாடுவதற்க்கு, வள்ளலாரா இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தமா விவசாய நிலம் வச்சிருந்தாலே போதும்!

#விவசாயி_மகன்
02.

குளிர்ந்த நீரை சூடாக்க நெருப்பு தேவைப்படுவது போல, அதே சூடான நெருப்பை அணைக்க நீர்தான் தேவைப்படுகிறது. மேலுமிங்கே நல்லது கெட்டதென்றோ, சரி தவறென்றோ எதுவுமே இல்லை; பிரபஞ்சத்தை சார்ந்த சகலமும் இந்த மாதிரியானவற்றுள்தான் அடங்கி இருக்கின்றன. இங்கே எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்போடும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும், கலைந்து கிடக்கின்றன. அதை சரியாக புரிந்து கொள்வதில்தான் அனைத்துமே அடங்கி இருக்கு. மற்றபடி, இதற்கான வெறும் வழிமுறை மட்டும்தான் ஆன்மீகம்.

#ஆன்மீக_அனுபவம்


-இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக