முகமது நபிகளை புகழ்ந்து கொண்டே சித்தர்களை தவறாக விமர்சிக்கும் எண்ணமுள்ளவர்கள் சித்தர்களில் ஒருவரான இராமதேவரின் வரலாற்றை தேடி படித்து உண்மை உணரலாம். எங்கள் நாகப்பட்டினத்திலிருந்து மெக்கா சென்ற மகான் இவர். யாகோபுவாக சிலகாலம் வாழ்ந்து பின்னாட்களில் இராமதேவராகவே அழகர்மலையில் ஜீவசமாதி ஆகிருக்கிறார்.
(நாகப்பட்டினம் - இராமதேவர் - காசி - சட்டநாதர் - மெக்கா - யாகோபு - முகமது நபி - அழகர்மலை...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக