11 டிசம்பர் 2017

குறியீடு!

பார்வையின் கோணத்தை விரிவாக்கினால், பல கேள்விகளுக்கான பதில்களை இந்த கண்களே தந்து விடும்!




இன்னுமா இந்த 'கன்னித்தீவு'க்கு ஒரு முடிவு வரல?! கதையை எப்படி முடிக்கிறதுன்னு முழி பிதுங்கி, வேற வழியே இல்லாம கடைசியா 'கருடன் - பாம்பு' வரைக்கும் வந்துட்டாய்ங்க. இன்னும் என்ன மாதிரி பில்டப்பெல்லாம் கொடுத்து பீதியை கிளப்ப போறாய்ங்களோ முருகா!? என் தாத்தா காலத்தில் ஆரம்பிச்ச கதையை, என் பேரன் காலம் வரைக்கும் கொண்டு போவாய்ங்க போல; சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கய்யா... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக