10 டிசம்பர் 2017

சிவனுக்கு வாழ்த்துகள்!

தமிழ்ப்பெருங்கடலில் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட மீனவ படுகொலைகளையும், பயமுறுத்தலையும் ஆய்வு நோக்கில் ஆராய யாரும் தயாராகவில்லை. கடற்படையும், விண்வெளித்துறையும் யாருக்கானது? பல மில்லின் கணக்கான தொலைவிலுள்ள புதுப்புது கிரகங்களை கண்டுபிடித்து, அங்குள்ள பிடிமணலை கூட எளிதாக எடுத்துவர முடியும் போது, ஏன் மீனவனுக்காக அந்த நுட்பத்தை இவ்வரசு பயன்படுத்தவில்லை? தென்னவனான பாண்டியனின் மற்றொரு பெயர் மீனவன் தான்; என்னவன் கடலோடும் நெய்தலும் எம் நிலமே; தென்னாடுடைய சிவனும் பாண்டியனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக