12 டிசம்பர் 2017

சட்டம் ஒரு சார்பானது!

"பொம்பள புள்ளைகள ஆசையாசையா பெத்தெடுத்து வளர்த்தவனெல்லாம், இனிமே பேசாம எவன் கூட வேணும்னாலும் கூட்டி கொடுத்துட்டு போய்டுங்க!"ன்னு இதன் மூலம் புரிஞ்சிக்கலாமா?
இப்படித்தான் பாமரனின் கேள்விகளும் இருக்கும். நான் அப்படியல்ல; ஒரு கொலைக்கு எதிர்வினையாக ஆறு பேரையல்ல, ஆயிரம் பேரை கூட கொலை செய்யலாமென்று நீதிமன்றம் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களில் நானும் ஒருவன். காலம் முழுக்க பொய்யையே முதலீடாக்கி வாதாடிய வக்கீல் திடீரென கணம் நீதிபதியாகும் உயரிய நடைமுறை பற்றி எம்.ஆர்.ராதா அன்று சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், இவ்வேளையில் நினைவுக்கு வருவது 'கடுப்பேத்துறார் மை லார்ட்' என்ற வார்த்தைகள் மட்டும் தான்!
(இதுபோன்ற எக்கசக்கமான காமெடி வார்த்தைகள் கொண்ட பல மீம்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணமே கீழே படத்திலுள்ள இருவரின் மோதல்களால் தான்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக