24 நவம்பர் 2014

என் தாத்தாவின் கடிதம்




'வண்டலூர் கிராம முன்னேற்ற சங்கம்' கூட்டத்தை கூட்ட சொல்லி, 04-04-1966 ம் ஆண்டு என் தாத்தா உயர்திரு அ.இராமாமிர்ததேவர் எழுதிய கடிதம். மேலும், என் பெரிய தாத்தாவான உயர்திரு அ.பக்கிரிசாமித்தேவர் அவர்கள் நேதாஜி படையில் இருந்தவர். அவர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை அடுத்த வாரம் பதிகின்றேன்.

‪#‎பொக்கிசம்‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக