25 ஜூன் 2014

இது சாதீய பதிவு: விருப்பமில்லாதவர்கள் புறக்கணிக்கவும்.



இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லைன்னா, தேவரின அமைப்புகளின் நிலை என்னவாகிருக்கும்? முக்குலத்தோர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் அல்லவா போயிருக்கும். நொன்னைங்களா, ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்காம, களத்தில் எதாவது உருப்படியா ஒத்துமையா பண்ணலாமே? நாங்க தான் யோக்கியன், நான் தான் பெரியவன் என்பது போல ஈகோ மயிரு மட்டையையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தெருவுக்கொரு அமைப்பு, கட்சி, பேரவை, இயக்கம், கழகம், பாசறைன்னு தொடங்கி சொந்த சாதிகாரனையே நொட்டம் சொல்லாமலாவது இருக்கலாமே? அக்டோபர் மாசமும், தேர்தல் நேரத்துலயும் மட்டுமே வெளியே வர அமைப்புகள் நிரந்தரமாவே கடையை காலி பண்ணியாவது தொலைக்கலாமே? இன்னொரு அமைப்பை குறை சொல்லியே தங்களோட அமைப்பை வளர்க்கலாம்ன்னு நினைக்கிறதுனாலதான் ஒட்டுமொத்த இனமும் கண்டவன் கிட்டயெல்லாம் சந்தி சிரிக்குது. ஃபேஸ்புக்ல மட்டும் பில்டப் தர இவிய்ங்களோட சாதி கட்சியின் நிலையை ஊர்ல போய் பார்த்தால் நாத்தம் தெரியும். இதை சொல்றதுனால நீ என்ன கிழிச்சன்னு என்கிட்ட எவனும் வராத... ஃபேஸ்புக்ல போட்டோவும் அறிக்கையும் மட்டும் போட்டு எந்த அமைப்பையும் நான் நடத்தல. அதுக்காக, அட்லீஸ்ட் எந்த அமைப்புலயாவது உறுப்பினராவது இருக்கியா?ன்னு என்கிட்ட கேள்வி கேட்கவும் முடியாது. ஏன்னா எவனை நம்பியும் எந்த அமைப்பிலயும் சேரவும் முடியல. ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்குற முக்கால்வாசி பயலுக காசுக்காக இனத்தை அடமானம் வைக்கிற அயோக்கியனாத்தான் இருக்காய்ங்க. ஏதாவது சாதி அமைப்பில இருந்த மட்டும் தான் தேவன்னு எந்த மண்ணாங்கட்டி கொள்கையும் இல்ல. நான் பிறக்கும் போதே தேவன் தான்!

அட த்த்தூ...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக