'கவிப்பேரரசு'
வைரமுத்து அவர்களை எழுத்து, சமுதாய உணர்வு, தெளிவான பேச்சு, சுயத்தை
இழக்காத வெளிப்படையான தன்மை உள்பட பல விசயத்துல முன்மாதிரியாக நான்
எடுத்துக்கொண்டாலும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை
வெளிக்காட்ட "சிவகங்கை சீமை" என்ற திரைக்காவியத்தை தயாரித்து, தமிழால்
என்னை ஆட்கொண்ட 'செட்டிநாடு தந்த செல்வர்' 'கவியரசு' கண்ணதாசனின் 88வது
பிறந்தநாள் இன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக