18 ஜூன் 2014

உறவை தேடி

மோகனூர், புலவனூர், வண்டலூர், நீடூர், தண்ணிலாப்பாடி, வடுகச்சேரி, தேவூர், திருக்குவளை, விளமல், மன்னார்குடி, பரவாக்கோட்டை, தில்லைவிளாகம், கோட்டூர், வேதபுரம், களப்பால், சேவியக்காடு, வல்லாங்கோட்டம், வாழக்கரை, பூவத்தடி...

நாகப்ப்படினம் - திருவாரூர் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இந்த ஊர்ல எல்லாம் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு சொல்ல வந்தேன். வேதாரண்யம் - கருப்பம்புலம் அருகிலுள்ள கடிநெல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார் தான் எங்க குலசாமி. ஏன்னா இவ்ளோ நாளா, அண்ணே அண்ணேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த Mannai T Gnanavel அவர்களை இன்னைக்கு தான் என்னோட சித்தப்பா முறைன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சது. இதுபோல பல உறவுகளை தெரிஞ்சிக்க ஊர் பேரும், குலசாமியும் முக்கிய காரணமாயிருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக