25 ஜனவரி 2014

இமலாதித்தவியல்

01.

வெளிப்படையாகவே பேசிப்பாருங்கள், நட்பு வட்டம் குறைலாம். ஆனால், குறைந்த பின்னால் உள்ள கூட்டம் நீடித்து நிலைத்திருக்கும். புகழ்வதால் மட்டுமே நட்பை வலுப்படுத்த முடியாது. விமர்சனங்களை நேரடியாக சொல்லி பழகும் போதுதான், பழக்க வழக்கமும் இன்னும் பலமாகும். எண்ணிக்கை முக்கியமல்ல; நம்பிக்கைத்தான் மூலதனம் நட்பில்!

02.

வெறும் மெளனமோ அல்லது வெற்று கூச்சலோ, எதுவாகினும் கண்டிப்பாக எதையும் செய்துவிடாது. வீர வேக விவேகம் கூடிய சரியான முன்னெடுப்பு வேண்டும். அப்போதுதான் வெற்றி நம் வசமாகும்!

1 கருத்து: