14 ஆகஸ்ட் 2017

சிவம் என்பது? - sarahah



சிவம் என்பதை பற்றி ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத பல அத்தியாயங்கள் இதனுள் உண்டு. அதனையெல்லாம் தனித்தனி கேள்விகளாக கேட்டிருந்தால் அதற்கான பதில்களை தனித்தனியே சொல்லிருக்கலாம். பரவாயில்லை.

சிவனும் சீவனும் வேறில்லை; உள்ளம் பெருங்கோவில்; ஊன் உடம்பு ஆலயம் என்பது போன்ற சித்தர் பெருமக்களின் கருத்துகள் தான் சிவம் என்ற தத்துவத்திற்கான பொது பதிலாக இருக்கிறது. எளிமையாக சொல்வதெனில் சிவம் என்பது அந்த கால தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் தான். ஒலியால் ஒளியை தொடர்பு கொள்வதே சிவம்.


- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக