25 அக்டோபர் 2015

ஆளும் வர்க்கத்தை தட்டிக்கேட்போம்!


அதிகாரத்துல இருக்கிறவனெல்லாம், சாவு வீட்டுக்கு போனாலும் பிணத்துக்கு முன்னாடி நின்னு போஸ்தான் கொடுக்குறாய்ங்க; கல்யாண வீட்டு போனாலும் மாப்பிள்ளையை ஓரமா தள்ளிட்டு பொண்ணு பக்கத்துல போஸ்தான் கொடுக்குறாய்ங்க. அதையெல்லாம் விமர்சனம் பண்ணினா, தன்னோட பதவியை பயன்படுத்தி தனிநபர் தாக்குதல் செய்றாய்ங்க.
அதற்கு ஓர் உதாரணம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவிடத்தில்... "144 தடையையும் போட்டுக்கிறீங்க, போட்டோவுக்கு போஸூம் கொடுத்துக்குறீங்க?!" என்ற இந்த ஒற்றைக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லை என்பதுதான்.
இக்கேள்வியை துணிச்சலாக கேட்ட காரைக்குடி மாமன்னர் மருதுபாண்டியர் நலச்சங்க செயலாளரான சகோதரர். செந்தில் சேர்வைக்கு எம் நன்றியும் - வாழ்த்துகளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக