18 அக்டோபர் 2015

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு...

கமல் - ரஜினிக்கு மாற்றாக தெளிவாக, "நடிகர் சங்கம்ன்னு இருந்தாலே போதும்!"ன்னு சொன்ன கவுண்டமணியும், "தன்னை யாரோ அடிச்சிட்டாங்க!"ன்னு 'கோ' பட அஜ்மல் மாதிரி மீடியாவுக்கு முன்பாக நடித்த விஷாலுக்கு மாற்றாக, "எந்த அசம்பாவிதமும் நடக்கல"ன்னு நேர்மையாக சொன்ன அதே அணியின் கருணாஸூம், திரையின் முன்பு காமெடியன்களாக தோன்றினாலும், திரைக்கு வெளியே பண்பட்ட பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

'தேவர் மகன்' நாசர், 'சண்டக்கோழி' விஷால், 'பருத்தி வீரன்' கார்த்தி, 'பசும்பொன்' பொன் வண்ணன் என திரையில் தேவர்களாக நடித்தவர்களோடு, கருணாஸ் யென்ற தேவரும் பஞ்ச பாண்டவர்கள் அணி சார்பாக வெற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக